SriLankan-News பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது! 5/19/2022 03:30:00 PM A+ A- Print Email 2022 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணை விடுமுறை நாளை 20ஆம் திகதி முதல் வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.மீண்டும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக ஜூன் மாதம் 06ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும் எனவும் கல்விமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment