Ads (728x90)

அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் மாதாந்தக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 5,000 ரூபாவையும், 2022 ஜனவரி முதல் சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிகக் கொடுப்பனவுத் தொகையாக வழங்கப்படும் 1000 ரூபாவை தொடர்ந்தும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான குறை நிரப்புப் பிரேரணையை பிரதமரும், நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க சபையில் சமர்ப்பித்துள்ளார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget