சுகாதார அமைச்சு மற்றும் இலங்கையின் மருத்துவக் கல்லூரிகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் படி, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் மாத்திரம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும் பிசிஆர் பரிசோதனை மற்றும் றபிற் அன்ரஜன் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment