Ads (728x90)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 13ஆம் திகதி பதவி விலகாவிட்டால் முன்னறிவித்தலற்ற வேலை நிறுத்தம் மற்றும் நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு தொழிற்சங்கங்கள் மற்றம் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பு கோட்டையிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்க காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget