உடலில் தங்கியுள்ள தேவையற்ற வாயுவை போக்க உணவுக்குப்பின் ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் விதைகளை சாப்பிடுவதன் மூலம் வாயுவிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இஞ்சி மற்றும் எலுமிச்சையுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைப் பருகலாம்.
உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்ளலாம் அல்லது உணவுக்குப் பிறகு மூலிகை தேநீர் எடுத்துக் கொள்ளலாம்.
போதுமான அளவு தண்ணீரைக் குடிப்பது, அந்த சோடியத்தில் சிலவற்றை வெளியேற்றவும், அதிகப்படியான திரவங்களை உடல் வெளியிடவும் உதவும்.
சூடான தேநீரைப் பருகுவது உங்கள் குடலைத் தணிக்கவும், உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடிய வாயுக்களில் இருந்து விடுபடவும் உதவும். தேநீரில் சீனியைத் தவிர்ப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Post a Comment