இந்த தேவையற்ற, ஈவிரக்கமற்ற பலப்பிரயோகம் இந்த நாட்டிற்கு எந்த வகையிலும் உதவியாக அமையாது. நாட்டின் கௌரவத்திற்கும் சர்வதேச அளவில் உதவியாக அமையாது எனவும் தெரிவித்துள்ளார்.
பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பலர் தாக்கப்பட்டுள்ளதாகவும் எனக்கு தகவல்கள் கிடைக்கின்றன. அதிகாரிகள், அனைவரினதும் பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும். அனைவரும் எங்குவைக்கப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment