இலங்கை விமானப்படைக்கு சொந்தமான அன்ரனோவ்-32 ரக விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் இருந்து அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி இன்று அதிகாலை 3 மணியளவில் மாலைதீவின் தலைநகரான மாலேயை சென்றடைந்ததாக பி.பி.சி உலக செய்தி சேவை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடன் அவரது மனைவி அயோமா ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment