இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது குறித்த மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பெருந்தோட்ட நிறுவனங்கள் 1,000 ரூபா வேதனத்தை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
Post a Comment