தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான மக்களின் உரிமையை இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷாந்த ஜீவந்த குணதிலக ஆகிய மூவரையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.
அதனையடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் குறித்துத் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Post a Comment