Ads (728x90)

செப்டம்பர் 24 ஆம் திகதி நடைபெற்ற அமைதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 20 பொலிஸ் அதிகாரிகளுக்கு  எதிராக நேற்று உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சோசலிச இளையோர் சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் 20 பொலிஸ்  அதிகாரிகளுக்கு எதிராக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அதற்கு கட்டளையிட்ட பொலிஸ் அதிகாரிகளையும் காணொளி மூலம் அடையாளம் கண்டதாக சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget