இலங்கை மக்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சவால்களை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில், நாடுகளை உள்ளடக்கிய செழிப்பு மற்றும் நீடித்த தேசிய நல்லிணக்கத்தின் பாதைக்கு நாடு திரும்பக் கொண்டுவரும் தேவையான சீர்திருத்தங்கள் உட்பட, நெருக்கடியை வெற்றிகரமாக சமாளிப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளது என வோன் டெர் லேயன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஜீஎஸ்பி பிளஸ் உறுதிமொழிகளை ஐரோப்பிய ஒன்றியம் மிக விரைவில் ஆராயும் எனவும் அவர் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அறிக்கை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment