கொழும்பு மாவட்டத்தில் தற்போது இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 26 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு தற்போது காலை உணவு வழங்கப்பட்டுவருவதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் நன்கொடையாளர்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment