ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரால் ஒரு மனுவும், தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் கிரியெல்ல, அநுர பிரியதர்ஷன யாபா மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரால் மற்றுமொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் எனும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Post a Comment