இலங்கை நிருவாக சேவையின் (விசேட தர) மூத்த அதிகாரியான இவர் மட்டக்களப்பு, கொழும்பு, வவுனியா போன்ற இடங்களில் பல்வேறு பதவிகளில் கடமையாற்றியவர்.
2013 ஆம் ஆண்டு தொடக்கம் வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலக செயலாளராகவும், பிரதி பிரதம செயலாளராகவும், மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளராகவும், மாகாண விவசாய அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியவர்.
Post a Comment