Ads (728x90)

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,  தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய நிலையில் மேற்கண்ட கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ளன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்னும் பெயரில்  குத்துவிளக்கு சின்னத்தில் புதிய கூட்டணி உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget