இதன் போது சகல வேலையற்ற பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருமாறு போராட்டகாரர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை கட்டுபடுத்துவதற்காக ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது நீர்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகைப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 40,000 பட்டதாரிகள் தொழிலின்றி இருப்பதாக தெரிவித்த அவர்கள் தங்களின் கோரிக்கையை தீர்த்து வைக்குமாறு அரசை வலியுறுத்தினர்.
Post a Comment