இந்நிகழ்வில் கிண்ணம் சின்னத்துடன் "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி" என்ற புதிய முன்னணி ஆரம்பிக்கப்பட்டது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய கூட்டணிக்கு அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்தே இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
Post a Comment