யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெய்த மழையினால் யாழ். போதான வைத்தியசாலைக்குள் வெள்ள நீர் புகுந்தமையினால் ஒரு சில சிகிச்சை நிலையங்கள் மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் தற்பொழுது வழமைக்கு திருப்பியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment