புதிய அரசாங்கத்தின் பிரதமராக இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஹரிணி அமரசூரிய மலர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
ஹரிணி அமரசூரிய இந்நாட்டின் 17வது பிரதமர் ஆவார். மேலும் பிரதமராக பதவியேற்கும் மூன்றாவது பெண்ணாக கலாநிதி ஹரிணி அமரசூரிய கருதப்படுகிறார்.
Post a Comment