Ads (728x90)

36 வது எயிட்ஸ் தின தேசிய நிகழ்வு இன்று கொழும்பு காலி முகத்திடலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

"உரிமைகளைப் பாதுகாப்போம் - எய்ட்ஸை ஒழிப்போம்" என்பது இந்த ஆண்டின் தொனிப்பொருளாகும்.

இந்த நிகழ்வை முன்னிட்டு நடைப்பயணம், எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


Post a Comment

Recent News

Recent Posts Widget