Ads (728x90)

நாட்டுக்கு சர்வதேச ரீதியாக அங்கீகாரம் கிடைத்தாலும் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அடுத்த வருடம் முதல் கிராமங்களை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget