தற்போது காணப்படும் பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக இந்த பிரிவுகளை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது தென் மாகாணத்தில் இத்தகைய பிரிவு செயற்பட்டுவருவதாகவும், விசாரணைகளை முறைமைப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் சில விசாரணைகளை நேரடியாக பொலிஸ் மாஅதிபரின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
Post a Comment