Ads (728x90)

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் இன்று பிற்பகல் 2 மணி வரைபதிவான வாக்குகளின்  நிலவரப்படி, தேர்தல் மாவட்டங்கள் பலவற்றில் வாக்குப்பதிவு வீதம் 40% ஐ தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பதிவாக வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு

கொழும்பு மாவட்டத்தில் 38 சதவீதம்

கம்பஹா மாவட்டத்தில் 36 சதவீதம்

களுத்துறை மாவட்டத்தில் 45 சதவீதம்

அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சதவீதம்

நுவரெலியா மாவட்டத்தில் 53 சதவீதம்

திகாமடுல்ல மாவட்டத்தில் 48 சதவீதம்

பொலன்னறுவை மாவட்டத்தில் 45 சதவீதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 சதவீதம்

பதுளை மாவட்டத்தில் 46 சதவீதம்

மன்னார் மாவட்டத்தில் 54 சதவீதம்

இரத்தினபுரி மாவட்டத்தில் 50 சதவீதம்

கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சதவீதம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 42 சதவீதம்

மொனராகலை மாவட்டத்தில் 46 சதவீதம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 44 சதவீதம்


Post a Comment

Recent News

Recent Posts Widget