Ads (728x90)

அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் இடர்கால கடனானது 250,000 ரூபாவில் இருந்து 400,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விசேட சுற்றறிக்கை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டாரவினால் வெளியிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளுக்கு அமைய அரச உத்தியோகத்தர்களின் குறைந்தப்பட்ச சம்பள அதிகரிப்பை கவனத்திற் கொண்டு அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் இடர்கால கடனை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget