கொழும்பு மாநகர சபை முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு கொழும்பு மாநகர சபை மய்டபத்தில் மாநகர ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரியா சாருக் 54 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில் இன்றைய வாக்கெடுப்பில் மொத்தமாக 117 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 2 வாக்குகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் பிரதி முதல்வராக தேசிய மக்கள் சக்தியின் ஹேமந்த குமார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment