பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணவர்தன, இந்த வழக்குடன் தொடர்புடைய 35 ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய தொழில் நிறுவகத்தின் சொத்துக்களைப் போலி பத்திரம் மூலம் குத்தகைக்கு எடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவ்வாறு வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்துக்கு கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment