Ads (728x90)

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இந்தாண்டு நவம்பர் மாதம்10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார்.

அதேநேரம் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget