கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று சந்தேக நபரை செப்டம்பர் 8 மாதம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் நேற்று களுத்துறை நகரில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாகொடையைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நகரசபை உறுப்பினர் தனுக ஹெட்டியாராச்சி என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment