Ads (728x90)

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த. உயர்தர பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று 27, நாளை 28 மற்றும் நாளை மறுதினம் 29 ஆம் திகதிகளில்  நடைபெறவிருந்த உயர்தர பரீட்சைகள் நடைபெறாது எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பரீட்சைகளுக்கான மாற்றுத் தினங்களாக டிசம்பர் மாதம் 07, 08 மற்றும் 09 ஆகிய தினங்கள் வழங்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget