Ads (728x90)

தித்வா பேரிடரினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்துவழமைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இதற்கமைய வழிபாட்டுத் தலங்களுக்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 


 

Post a Comment

Recent News

Recent Posts Widget