
அதிகரித்துள்ள தோங்காய் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில், நுகர்வோருக்கு நேரடியாக தோங்காய்களை விற்பனை செய்ய இன்று முதல் தெங்கு விநியோக சபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேங்காய் விலையை குறைப்பதற்காக வாகனங்கள் மூலம் தேங்காய்கள், பிரதேச ரீதியாக விநியோகம் செய்யப்படவுள்ளதாக தெங்கு விநியோக சபை மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment