
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர், நரேந்திர மோடி, கடந்தாண்டு நவம்பரில் வெளியிட்டார். இது குறித்த தனிப் பாடலை, பிரபல இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு உள்ளார்.ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:'பறக்கும் தாமரை' என்ற இந்த தனிப் பாடல் மூலம், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்துக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு, அது வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றை இசை வடிவில் கொடுத்துள்ளேன்.இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment