
ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உளத்துறை அலுவலகம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதிகள் இன்று (திங்கள்) சக்திவாயந்த் குண்டை வெடிக்கச் செய்தனர். இதில் 5 பேர் உடல் சிதறி பலியாகினர். அவர்களில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக தலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Post a Comment