
ஒரு ஸ்பூன் தேன் , அரை ஸ்பூன் பட்டைதுாள் , இரண்டு எலுமிச்சை பழச்சாறு , 1 கப் வெதுவெதுப்பான தண்ணீர், ஒரு ஸ்பூன் சோடா உப்பு இவை அனைத்தையும் எடுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மேலை உள்ள அனைத்தையும் போட்டு நன்கு மிக்ஸ் பண்ணி வைத்து கொண்டு இந்த தண்ணீரை வைத்து அடிக்கடி வாயினை கொப்பளிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் வாய்துர்நாற்றம் காணாமல் போய்விடும்.
அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.
Post a Comment