SriLankan-News பாடசாலைகள் முதலாவது தவணைக்காக நாளை ஆரம்பம்! 1/01/2018 11:30:00 AM A+ A- Print Email நாட்டிலுள்ள அரசாங்க, அரச அங்கீகாரம் பெற்ற சகல தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிவேனாக்கள் யாவும் நாளை முதலாவது தவணைக்காக திறக்கப்படவிருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment