
சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறாததற்கு ஒரு தமிழனாக வருந்துகிறேன். எனக்கும், டோனிக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை, சகவீரர்களில் அவரும் ஒருவர். ஷேவாக்- டோனி இடையே பனிப்போர் என கூறி ஷேவாக்கை முடித்தது போன்று என்னையும் முடித்துவிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
Post a Comment