இந்நிலையில் உயர் நீதிமன்ற தொகுதியில் பாரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினரும், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயர் நீதிமன்றின் இறுதித் தீர்ப்பு இன்று வெளிவரும்!
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தொகுதியில் பாரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினரும், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் உயர் நீதிமன்ற தொகுதியில் பாரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினரும், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment