Ads (728x90)

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 30 ரூபாவால் தீர்மானித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஒரு இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாக அதிகரித்தது. இத்தோடு ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் பிறிமா நிறுவனம் இன்று அதிகரித்தமையே குறித்த விலையேற்றத்திற்கு காரணமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget