பணப்புழக்கம் இல்லாத முதல் பெரிய வெளிநாட்டு முதலீடு என்றால் அது இதுதான். கௌதம் அதானி தலைமையிலான வணிகப் பேரரசின் ஒரு பகுதியான அதானி கிரீன் எனர்ஜி இலங்கைத்தீவின் வடக்கில் இரண்டு காற்றாலைகளை அமைக்கும் என்று இலங்கையின் முதலீட்டுச் சபை கூறியதாக ஏஎவ்பி ஊடகம் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் கொழும்பில் 700 மில்லியன் டாலர் மூலோபாய துறைமுக முனைய திட்டத்தை இலங்கை அதானிக்கு வழங்கியதை அடுத்து இந்த திட்டம் வந்துள்ளது.

Post a Comment