நாளை மறுதினம் 18 ஆம் திகதி இந்த விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான வழிகாட்டல்களை உள்ளடக்கிய விசேட சுற்றறிக்கை ஒன்றைக் கல்வி அமைச்சு, அனைத்து மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
நாளை மறுதினம் 18 ஆம் திகதி இந்த விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான வழிகாட்டல்களை உள்ளடக்கிய விசேட சுற்றறிக்கை ஒன்றைக் கல்வி அமைச்சு, அனைத்து மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
Post a Comment