Ads (728x90)

பொது இடங்களில் முகத்தை மூடும்படியான ஆடைகளை அணிவதற்கு, ஐரோப்பிய நாடான பெல்ஜியம் விதித்துள்ள தடைக்கு, பிரான்சில் உள்ள மனித உரிமைக்கான ஐரோப்பிய கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

'ஜனநாயக சமுதாயத்தில் இவ்வாறு முகத்தை மூடிச் செல்வது தேவையில்லாதது' என, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின்படி, முகத்தை மூடும் ஆடை அணிந்தால், அபராதமும், ஏழு நாட்கள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget