Ads (728x90)

யாழ்ப்­பா­ணம் தீவ­கப்­ப­கு­தி­யில் ஏற்­பட்­டுள்ள வரட்சி பாதிப்­புக்­கள் தொடர்­பில் நேற்று நேரில் சென்று ஆராய்ந்­தார் கொழும்பு இடர் முகா­மைத்­துவ அமைச்­சர் அனுர பிரி­ய­தர்­சன யாப்பா. ஊர்­கா­வற்­று­றைப் பிர­தே­சத்­துக்குச் சென்று நிலமை­களை ஆராய்ந்த அமைச்­சர், வறட்­சியை எதிர்­கொள்­ளத் தேவை­யான நட­வ­டிக்கை தொடர்­பில் கவனம் செலுத்தினார்.
ஊர்­கா­வற்­துறை பிர­தே­சத்­தில் உள்ள குளங்­களை சீர­மைத்­தல், மழை நீர் கட­லுக்கு செல்­லா­த­வாறு தடுப்­ப­ணை­களை கட்­டு­தல், பார­வூர்­தி­யு­டன் கூடிய பவு­சர்,           குடி தண்­ணீர் விநி­யோ­கத்­துக்­கான  நீர் தாங்­க­ளி­கள் என்­பன தேவை என பிர­தேச     செய­லக அதி­கா­ரி­க­ளால் கோரப்­பட்­டன. வறட்­சி­யால் பாதிக்­கப்­பட்ட முதி­ய­வர்­கள், பெண்­த­லைமை குடும்­பத்தை சேர்ந்­த­வர்­கள், விசேட தேவை உடை­ய­வர்­கள் போன்­ற­வர்­க­ளுக்கு வரட்சி நிவா­ர­ணம் வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்  என்­றும் கோரப்­பட்­டது. அவற்றை செவி­ம­டுத்த அமைச்­சர் கோரிக்­கை­களை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுப்­பேன் என்று கூறி­னார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget