Ads (728x90)

சுற்­றுலா நுழை­ விசா­வில் இலங்­கைக்கு வந்து யாழ்ப்­பா­ணத்­தில் தங்­கி­யி­ருந்து தொழிலில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் 27 இந்­தி­யர்­கள் கைது செய்­யப்­பட்டனர் என்று குடி­வ­ரவு, குடி­ய­கல்­வுத் திணைக் க­ளம் தெரி­வித்­தது.
குடி­வ­ரவு, குடி­ய­கல்வுத் திணைக்­க­ளத்­தின் கண்­கா­ணிப்­புப் பிரிவு மற்­றும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வும் கடந்த சில நாள்­க­ளில் நடத்­திய தேடு­த­லில் இவர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் 19 பேர் சாஸ்­தி­ரம் கூறும் தொழி­லில் ஈடு­பட்டு வந்­துள்­ள­னர்.
ஏனைய 6 பேர் புடைவை வியா­பார நோக்­கில் தங்­கி­யி­ருந்­துள்­ள­னர். இரண்டு பேர் வியா­பார நிலை­யங்­க­ளில் தொழில் புரிந்து வந்­துள்­ள­னர் என்­றும் அந்­தத் திணைக்­கம் குறிப்­பிட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget