
இந்த நிலநடுக்கத்தால், காஸாமிசியலா நகரில், ஒரு கட்டடம் இடிந்து விழுந்தது. இதில், ஒரு பெண் இறந்தார். மற்றொரு இடத்தில், தேவாலயம் இடிந்து விழுந்ததில், ஒரு பெண் இறந்தார். மேலும், 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக, இத்தாலி அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து, பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்து உள்ளனர். இத்தாலியில், 2016 ஆக., 26ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 300க்கும் மேற்பட்டோர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment