
"கர்நாடகாவில் நிறைய அழகான பெண்கள் உள்ளனர். பிறகு ஏன் கன்னட தயாரிப்பாளர்கள் ஸ்ருதி வீட்டு வாசல் முன் நின்று பிச்சை எடுக்கிறார்கள். இந்த தயாரிப்பாளர்கள் திருந்தவே மாட்டார்கள். ஸ்ருதிஹாசனை விட கர்நாடக கல்லூரி மாணவிகள் அழகானவர்கள். ஸ்ருதியை மேக்அப் இல்லாமல் பார்த்தால் அனைவரும தெறித்து ஓடுவார்கள்" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு ஸ்ருதியின் ரசிகர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருதுகிறார்கள். "கன்னடப் படத்தில் நடிக்கவில்லை என்று விளக்கம் கொடுத்தது தப்பா, அது ஒரு குற்றமா? அதற்காக யாராவது இப்படி தரம் தாழ்ந்து விமர்சிப்பார்களா?" என்று ஸ்ருதி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
Post a Comment