Ads (728x90)

மாந­கர, நகர, பிர­தேச சபை­க­ளின் எல்லை மீள­மைப்பு உள்­ளிட்ட திருத்­தச் சட்­டம் திருத்­தங்­க­ளு­டன் வாக்­கெ­டுப்பு இன்றி நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நிறை­வேற்­றப்­பட்­டது.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­றுத் திங்­கட்­கி­ழமை மாந­கர, நகர, பிர­தேச திருத்­தச்­சட்ட வரைவு இரண்­டாம் வாசிப்­புக்­காக விவா­தத்திற்­காக எடுக்­கப்­பட்­டது.
விட­யத்துக்குப் பொறுப்­பான மாகாண சபை­கள் மற்­றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அமைச்­சர் பைசர் முஸ்­தபா சட்­ட­வ­ரைவை சமர்ப்­பித்து விவா­தத்தை ஆரம்­பித்து வைத்­தார்.

சுமார் ஒரு மணித்­தி­யாங்­க­ளுக்கு உள்­ளா­கவே ஆளும் எதிர்த் தரப்­பின் விவா­தம் நடை­பெற்­றது. வாக்­கெ­டுப்பு இன்றி திருத்­தங்­க­ ளு­டன் சட்­ட­வ­ரைவு நிறை­வேற் றப்­ப­டு­வ­தற்கு சபை அனு­ம­தி­ய­ளித்­தது.

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் திருத்­தச் சட்­டத்­துக்கு அமை­வாக, நடை­மு­றை­யில் உள்ள மாந­கர, நகர, பிர­தேச கட்­ட­ளைச் சட்­டங்­களே திருத்­தப்­பட்டு நேற்று நிறை­வேற்­றப்­பட்­டன.

Post a Comment

Recent News

Recent Posts Widget