Ads (728x90)

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவ­ரை­யும், பன்­னாட்டு செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் மருத்­து­வர்­கள் நேற்­றுச் சந்­தித்­துள்­ள­னர். அவர்­க­ளது உடல் நிலை குறித்து ஆராய்ந்­த­னர்.

தமிழ் அர­சி­யல் கைதி­கள் மூவர் கடந்த 16 நாள்­க­ளாக அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் இரு­வர் சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்த நிலை­யில், மூன்று அர­சி­யல் கைதி­க­ளை­யும் பன்­னாட்­டுச் செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் மருத்­து­வர்­கள் சந்­தித்­துள்­ள­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget