Ads (728x90)

உண்­மையை ஊக்­கு­வித்­தல், நீதி, இழப்­பீடு மற்­றும் மீள நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்­தல் தொடர்­பான ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பப்லோ டி கிறிப் யாழ்ப்­பா­ணத்துக்கு நாளை வெள்­ளிக்கி­ழமை வரு­கி­றார்.

ஐ.நாவின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பப்லோ 13 நாள்­கள் பய­ண­மாக, இலங்­கையை நேற்­று­ முன்­தி­னம் வந்­த­டைந்­தார்.

இலங்­கை­யின் நில­மை­கள் தொடர்­பாக மீளாய்வு செய்து, ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் அவர் அறிக்கை சமர்ப்­பிப்­பார். வெள்­ளிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் வரும் அவர் பொது அமர்வு ஒன்­றி­லும் பங்­கேற்­க­வுள்­ளார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget