Ads (728x90)

மானிப்­பாய் லோட்­டன் வீதிப் பகு­தி­யில் அமைந்­துள்ள வீடு ஒன்றினுள் புகுந்து வாள்­வெட்டு நடத்­திய சம்­ப­வம் தொடர்­பான காணொலி வெளி­யா­கி­யுள்­ளது.
ஔிப்­படக் கலை­ஞ­ரான பத்­ம­ ராசா என்­ப­வ­ரது வீட்­டில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம் பெற்ற வாள்­வெட்டு குழு­வி­ன­ ரின் அடா­வடியே அந்த இடத்­தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்­புக் கம­ரா­வில் பதி­வா­கி­யுள்­ளன.
மோட்­டார் சைக்­கி­ளில் வந்­தி­றங்­கி­ய­வர்­க­ளில் 4 பேர் வாள்­க­ளு­டன் வீட்­டுக்­குள் புகுந்து உள்­க­தவை காலால் உதைந்­தும் வாளால் வெட்­டி­யும் சேதம் விளை­விக் கின்ற காட்­சி­கள் பதி­வா­கி­யுள்­ளன. எனி­னும் சம்­ப­வம் தொடர்­பில் இது­வரை எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்று பொலி­ஸார் தெரி­விக்­கின்­ற­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget