Ads (728x90)

தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் விடு­த­லையை வலி­யு­றுத்தி வடக்­கில் நாளை வெள்­ளிக்­கி­ழமை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள முழு அடைப்­புப் போராட்­டத்துக்குப் பல்­வேறு அமைப்­புக்­க­ளும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன.

யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம், வடக்கு கிழக்கு தொட­ருந்து காப்­பா­ளர் சங்­கம், மன்­னார் பிர­ஜை­கள் குழு,கிளி­நொச்சி பிர­ஜை­கள் குழு,வவு­னியா மாவட்ட உள்­ளூர் விளை­பொ­ருள் விற்­ப­னை­யா­ளர் சங்­கம், வட­மா­காண ஆசி­ரிய ஆலோ­ச­கர் சங்­கம், யாழ்ப்­பா­ணம் வணி­கர் கழ­கம், அழ­கக சங்­கங்­க­ளின் சம்­மே­ள­னம், கிளி­நொச்சி பனை தென்னை கூட்­டு­ற­வுச் சங்­கம், வவு­னியா மாவட்­டத்­தி­லுள்ள 17 பொது அமைப்­புக்­கள், வீணா­கான குரு­பீ­டம், கிளி­நொச்சி வர்த்­த­கர் அபி­வி­ருத்தி சமூ­கம், கிளி­நொச்சி சேவைச் சந்தை வர்த்­த­கர் சங்­கம் , யாழ்ப்பாண மாவட்ட சர்வமதப் பேரவை, வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவினர்களின் சங்கம், என நேற்­றைய தினம் பல அமைப்­பு­க­ளும் தமது ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளன.

ஏற்­க­னவே 19 பொது அமைப்­புக்­கள் மற்­றும் அர­சி­யல் கட்­சி­கள் இந்­தப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தன.

Post a Comment

Recent News

Recent Posts Widget